செவ்வாய், 31 அக்டோபர், 2017

இன்பம்

கற்றவர் முன்தாம் கற்ற                        கல்வியைக் கூறல் இன்பம்                  வெற்றியை வாழ்வில் சேர்க்கும்            வினைபல புரிதல் இன்பம்                     சிற்றினக் கயவ ரோடு                             சேராது வாழ்தல் இன்பம்                         பெற்றதை வழங்கி வாழும்                     பெருங்குணம பெறுதல் இன்பம்                                                                                            
சுரதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக