கற்றவர் முன்தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம் வெற்றியை வாழ்வில் சேர்க்கும் வினைபல புரிதல் இன்பம் சிற்றினக் கயவ ரோடு சேராது வாழ்தல் இன்பம் பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம பெறுதல் இன்பம்
சுரதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக