கலிங்கத்துப் பரணிகலிங்கத்துப் பரணிஆசிரியர்செயங்கொண்டார்கடவுள் வாழ்த்து→கலிங்கத்துப்பரணி என்ற நூல் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இந்நூல் இரண்டாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. அனந்தவன்மன்என்னும் வட கலிங்க மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின் காரணமாக முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயினாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112 ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். இது செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இவர் தீபங்குடியைச் சேர்ந்த அருகர் ஆவார். இந்நூலின் காப்புச் செய்யுளால் இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என அறியலாம்.புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்!மீதரவுஆசிரியர்:செயங்கொண்டார்]காலம்:12 ம் நூற்றாண்டுமூலப்பதிப்பு:மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்விக்கி கட்டுரை:கலிங்கத்துப் பரணிஅறிமுகம்"ஆனை ஆயிரம் அமரிடை வென்றமாணவனுக்கு வகுப்பது பரணி"என்பது பரணியின் இலக்கணம் பற்றிய கூற்று. பரணி என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். செயங்கொண்டார் பாடிய"கலிங்கத்துப் பரணி", பரணிகளுள் சிறந்து விளங்குகிறது.குலோத்துங்கன் என்னும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. அனந்தவன்மன்என்னும் வட கலிங்க மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின் காரணமாக முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயினாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112 ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக