சனி, 28 அக்டோபர், 2017

பாஞ்சாலிசபதம்

பாஞ்சாலி சபதம்காப்பியம்மகாபாரதக்கதையைபெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில்சுப்பிரமணிய பாரதிவடித்துத் தந்ததேபாஞ்சாலி சபதம்.இந்திய விடுதலைப் போராட்டத்தைப்பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்பு இது.இலக்கிய நயமும், கவிநயமும் கொண்டுள்ளது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் கொண்டது. இந்நூலில் சூழ்ச்சிசருக்கம், சூதாட்டச்சருக்கம், அடிமைச்சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம் என ஐந்து சருக்கங்களில் நானூற்றுப் பன்னிரண்டு பாடல்கள் உள்ளன.பாஞ்சாலி சபதம்நூலாசிரியர்சுப்பிரமணிய பாரதிமொழிதமிழ்சிந்துஎன்னும் பா வகையில் ஆக்கப்பட்ட இந்நூல் எளிய தமிழ்நடையினைக் கொண

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக