ஆசிரியர்_சுரதா.இயர்பெயர் இராசகோபாலன்.திருவாரூரில் உள்ள பழையனூரில்23-11-1921 ல் பிறந்தார்.தந்தை திருவேங்கடம்' தாய் செண்பகம் ஆவர்.பாவேந்தர் மேல் கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார்.சுருக்கமே சுரதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக