தேனுகர் வண்டு மதுதனை யுண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டுதானதைச் சம்பு வின்கனி யென்று தடங்கையி லெடுத்துமுன் பார்த்தாள்வானுறு மதியம் வந்ததென் றெண்ணி மலர்க்கரங் குவியமென் றஞ்சிப்போனது வண்டோ பறந்ததோ பழந்தான் புதுமையோ விதுமெனப் புகன்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக