புதன், 13 டிசம்பர், 2017

ஏலாதி

 ஏலாதி பதினெண்கீழ்க்கணக்கு நூல்தமிழ் இலக்கியம்சங்க இலக்கிய நூல்கள்எட்டுத்தொகைபத்துப்பாட்டுபதினெண்மேற்கணக்குஎட்டுத்தொகைநற்றிணைகுறுந்தொகைஐங்குறுநூறுபதிற்றுப்பத்துபரிபாடல்கலித்தொகைஅகநானூறுபுறநானூறுபத்துப்பாட்டுதிருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படைசிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படைமுல்லைப்பாட்டுமதுரைக்காஞ்சிநெடுநல்வாடைகுறிஞ்சிப்பாட்டுபட்டினப்பாலைமலைபடுகடாம்பதினெண்கீழ்க்கணக்குநாலடியார்நான்மணிக்கடிகைஇன்னா நாற்பதுஇனியவை நாற்பதுகளவழி நாற்பதுகார் நாற்பதுஐந்திணை ஐம்பதுதிணைமொழி ஐம்பதுஐந்திணை எழுபதுதிணைமாலை நூற்றைம்பதுதிருக்குறள்திரிகடுகம்ஆசாரக்கோவைபழமொழி நானூறுசிறுபஞ்சமூலம்முதுமொழிக்காஞ்சிஏலாதிகைந்நிலைசங்கநூல் தரும் செய்திகள்தமிழ்ச் சங்கம்சங்கம் மருவிய காலம்சங்க காலப் புலவர்கள்சங்ககால நிலத்திணைகள்சங்க கால ஊர்கள்சங்க கால மன்னர்கள்சங்க கால நாட்டுமக்கள்சங்க காலக் கூட்டாளிகள்சங்ககால விளையாட்டுகள்பாஉதொபதினெண்கீழ்க்கணக்குநூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்றுஏலாதி.சமண சமயத்தைச்சேர்ந்தவரானகணிமேதாவியார்என்பவரால் எழுதப்பட்டது இந்நூல்.திணைமாலை நூற்றைம்பதுஎன்னும்அகப்பொருள்நூலை இயற்றியவரும் இவரே. ஏலாதியில் 81 பாடல்கள் உள்ளன.நூல் பெயற்காரணம்இந்நூலின் பெயர்ஏலத்தைமுதலாகக் கொண்ட இலவங்கம்,சிறு நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்டஏலாதிஎன்னும்மருந்துஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இந்நூலிலுள்ளபாடல்கள்ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக்கூறி மக்களின்ஒழுக்கக்குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது.எடுத்துக்காட்டுஇடையின்அழகோ,தோளின்அழகோ அல்லது ஈடு இல்லாத வேறு அழகுகளோ,நடைஅழகோ,நாணத்தினால்ஏற்படும் அழகோ,கழுத்தின்அழகோ உண்மையான அழகு ஆகா. எண்ணும், எழுத்தும் சேர்ந்த, அதாவதுகல்வியினால்ஏற்படும் அழகேஅழகுஎன்னும் பொருள்பட வரும் ஏலாதிப் பாடல்களில் ஒன்று இது:இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)எழுத்தின் வனப்பே வனப்ப

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக