புதன், 20 டிசம்பர், 2017

நற்றினை

அரிகால் மாறியா அங்கண் அகல்வயல் மறுகால் உழுத ஈரச் செறுவின் வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனொடு பெயரும்  யாணர் ஊர நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே சான்றோர் செல்வம்  என்பது சேர்ந்தோர்  புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம்  செல்வமென் பதுவே             ..................மிளைகிழான் நல்வேட்டனார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக