துளசிச்செடியின்இலைகளைநீரிலிட்டுக்கொதிக்கவைத்துஆவிபிடித்தால்மார்புச்சளி,நீர்க்கோவை,தலைவலிநீங்கும்.இதன்இலைகளைஎலுமிச்சம்பழச்சாற்றுடன்அரைத்துப்போடப்படைநீங்கும்;விதைகளைப்பொடிசெய்துஒன்றுஅல்லதுஇரண்டுகிராம்அளவுஉண்டால்உடற்சூடு,நீரெரிச்சல்ஆகியனஅடங்கும்.·
கீழாநெல்லியைகீழ்க்காய்நெல்லி,கீழ்வாய்நெல்லிஎனவும்குறிப்பிடுவர்.இதுமஞ்சட்காமாலைக்குஎளியமருந்தாகஇன்றும்பயன்பட்டுவருகிறது.· காய்களுடன்கூடியமுழுக்கீழாநெல்லிச்செடியைத்தூயநீரில்கழுவிஅரைத்துவிழுதாக்கிக்கொள்ளல்வேண்டும்.ஐம்பதுகிராம்அளவுள்ளவிழுதைஇருநூறுமில்லிலிட்டர்எருமைத்தயிருடன்கலந்து,காலைஆறுமணியளவில்வெறும்வயிற்றில்உட்கொள்ளல்வேண்டும்.இவ்வாறுமூன்றுநாள்தவிராமல்உட்கொண்டால்மஞ்சட்காமாலைநோய்தீரும்.·
மருந்துண்ணும்நாளில்மோரும்,மோர்ச்சோறும்உட்கொள்வதுநல்லது.கீழாநெல்லிஇலைகளைக்கற்கண்டுடன்சேர்த்துஅரைத்துமூன்றுகிராம்அளவுகாலைமாலைஇருவேளைநாலுநாள்தொடர்ந்துஉட்கொள்ளசிறுநீர்த்தொடர்பானநோய்கள்நீங்கும்.
வெள்ளி, 29 டிசம்பர், 2017
நோய் நீக்கும் மூலிகைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக