செவ்வாய், 26 டிசம்பர், 2017

பெரியபுராணம்

பெரியபுராணம் அல்லதுதிருத்தொண்டர் புராணம்என்பதுசேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவகாப்பியமாகும்.சுந்தரமூர்த்தி சுவாமிகளின்திருத்தொண்டத் தொகைஎனும் நூலை முதல் நூலாககொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும்இந்நூலில் விவரிக்கிறார்.[1]அத்துடன்திருத்தொண்டத் தொகை,நம்பியாண்டார் நம்பிஎழுதியதிருத்தொண்டர் திருவந்தாதிஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்கச்சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது.[2]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக