திங்கள், 27 நவம்பர், 2017

ஒய்வும் பயனும்

அறிவியல் ஆய்வு செய்வாய்.நீ   அன்றாடச் செய்தி படிப்பாய !      செறிவுறும்  உன்றன் அறிவு உளச்
செழுமையும் வலிவும் பெறுவாய்!

மருத்துவ நூல்கள் கற்பாய்  உடன்
    மனநூலும்  தேர்ந்து  கற்பாய் .!
திருத்தமெய்ந் நூல்கள்அறிவாய் வருந்
       தீமையும்  பொய்யும்  களைவய் !
                        ....பெருஞ்சித்திரனார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக