அறிவியல் ஆய்வு செய்வாய்.நீ அன்றாடச் செய்தி படிப்பாய ! செறிவுறும் உன்றன் அறிவு உளச்
செழுமையும் வலிவும் பெறுவாய்!
மருத்துவ நூல்கள் கற்பாய் உடன்
மனநூலும் தேர்ந்து கற்பாய் .!
திருத்தமெய்ந் நூல்கள்அறிவாய் வருந்
தீமையும் பொய்யும் களைவய் !
....பெருஞ்சித்திரனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக