அன்பு செய்யின் அயலாரும் அண்டி நெருங்கும் உறவினராம் அன்பு நீங்கின் உறவினரும் அகன்று நிற்கும் அயலவராம் துன்ப நோயை நீக்கிடுமேல் துவ்வா விடமும் அமுதாகும் துன்ப நோயை ஆக்கிடுமேல் தூய அமுதம் விடமாமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக