நல்வினை யென்பது யாதென வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் சீலம் தாங்கித் தானம் தலைநின்று மேலென வகுத்த ஒருமுன்றுதிறத்துத் தேவரும் மக்களும் பிரமரு மாகி மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் சித்தலைச்சாத்தனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக