வெள்ளி, 17 நவம்பர், 2017

மணிமேகலை

நல்வினை  யென்பது யாதென வினவின்                                           சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்                                        சீலம் தாங்கித் தானம் தலைநின்று               மேலென வகுத்த ஒருமுன்றுதிறத்துத்                            தேவரும் மக்களும்  பிரமரு மாகி      மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்                                     சித்தலைச்சாத்தனார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக