வியாழன், 9 நவம்பர், 2017

தேம்பாவணி

தேம்பாவணிதேம்பாவணிஎன்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையானபுனித யோசேப்புமீது இயற்றப்பட்ட முதற் பெரும்செய்யுள்வகை நூலாகும். இந்நூல்இத்தாலியநாட்டவரானவீரமாமுனிவர்(1680-1742) அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது.கிறிஸ்தவசமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக