புதன், 17 ஜனவரி, 2018

தமிழரின் கடற்பயணம்

தமிழரின் கடற்பயணம்:*."திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று ஒளவையும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கணியன் பூங்குன்றனாரும்கூறியுள்ளனர். இவையே தமிழர்களின் உலகளாவிய சிந்தனைக்கும் பன்னாட்டுத் தொடர்புக்கும் சான்றுகளாகும்.*.தொல்காப்பியம்தமிழர்கள் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை"முந்நீர் வழக்கம்"எனக் குறிப்பிட்டுள்ளது.*.தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள "பொருள்வயிற் பிரிவு" விளக்குகிறது. இப்பிரிவு"காலில்(தரைவழிப் பிரிதல்) களத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு" என இரு வகைப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக