இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் – வழிஎன்னென்ன வாகுமோ ஓரிரவில்சென்றிளைப் பாறுக முற்றிடத்தே – தம்பிதேன்வந்து பாயும் உன் நெஞ்சிடத்தே!சாதனைப் பூக்களை ஏந்துமுன்னே – இங்குநல்லசெடி இளைப் பாறிடுமோ?வேதனை யாவும் மறந்ததுபார் – செடிவெற்றி கொண்டேந்திய பூவினிலே-
சாலை இளந்திரையன்
சொற்பொருள்:*.செத்தை – குப்பைகூளம்*.இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்
ஆசிரியர் குறிப்பு:*.சாலை. இளந்திரையனின் பெற்றோர் இராமையா, அன்னலட்சுமி.*.இவர் திருநெல்வேலி மாவட்டம் சாலைநயினார் பள்ளிவாசல் என்னும் இடத்தில் பிறந்தார்.*.தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவாரக இருந்தார்.*.உலகத்தமிழ் ஆராய்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லித் தமிழ்எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமாக இருந்தவர்.*.1991இல் “பாவேந்தர் விருதினை” பெற்றவர்.*.காலம் - 06.09.1930 – 04.10.1998.நூல் குறிப்பு:*.இப்பாடல்“பூத்தது மானுடம்”என்னும் கவிதைத் தொகுப்பில் உள்ளது*.மேலும் இவர் புரட்சி முழக்கம், உரை வீச்சு போன்ற நூல்களை படைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக