சனி, 20 ஜனவரி, 2018

குலசேகர ஆழ்வார் குறிப்பு

நாலாயிரத் திவ்வியபிரபந்தம்பொய்கையாழ்வார்பூதத்தாழ்வார்பேயாழ்வார்திருமழிசையாழ்வார்நம்மாழ்வார்மதுரகவியாழ்வார்பெரியாழ்வார்ஆண்டாள்திருமங்கையாழ்வார்தொண்டரடிப்பொடி ஆழ்வார்திருப்பாணாழ்வார்குலசேகர ஆழ்வார்குலசேகர ஆழ்வார்குறிப்பு:*.இவர் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.*.இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.*.அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும்.*.இவர் கௌத்துவ மணியின் அம்சமாகப் பிறந்தவர்*.இவர் வடமொழியில் “முகுந்த மாலை” என்னும் நூலினை எழுதியுள்ளார்*.இவர் இராமனுக்கு தாலாட்டுபாடியவர்*.ஒவ்வொரு வைணவத் திருக்கோயிலிலும் இறைவனின் கருவறைக்கு முன் உள்ள படி “குலசேகரன்படி” என்ற பெயரில் வழங்கப்படும்*.திருவரங்கத்தின் மூன்றாம் மதிலை இவர்கட்டினார்வேறு பெயர்கள்:*.கொல்லிக் காவலன்*.கூடல் நாயகன்*.கோழிக்கோபடைப்பு:*.பெருமாள் திருமொழிமேற்கோள்:*.ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழவானாளுஞ் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடச்சுனையில்மீனாய்ப் பிறக்கும் விதியுடைய னாவேனே*.மீன்னோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக