திங்கள், 8 ஜனவரி, 2018

பொங்கல் விழா

தைப்பொங்கல்என்பதுதமிழர்களால்சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.தமிழர் திருநாளாகதமிழர்களால்தமிழ்நாடு,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர்,ஐரோப்பிய நாடுகள்,வட அமெரிக்கா,தென் ஆப்பிரிக்கா,மொரிசியசுஎனதமிழர்வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும்சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக