வீரமாமுனிவர்(நவம்பர் 8, 1680 - பிப்ரவரி 4, 1747)[1]இத்தாலிநாட்டிலுள்ளகேசுதிகிலியோன்என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் -கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி constantine Joseph Beschi). இவர்இயேசு சபையைச்சேர்ந்த குரு ஆவார்.கிறித்தவ மதத்தைப்பரப்பும் நோக்கில்,1709ஆம்ஆண்டுஇயேசுசபைப்குருவானபின்,1710ஆம்ஆண்டுதமிழகத்துக்குவந்தார்.வீரமாமுனிவர்பிறப்புகான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கிநவம்பர் 8,1680கேசுதிகிலியோன்,இத்தாலிஇறப்புபிப்ரவரி 4,1747மற்ற பெயர்கள்தைரியநாதர்சமயம்கத்தோலிக்க திருச்சபைஇவர்தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன்,இயேசுக் கிறித்துவின்வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.இந்தியாவில்இவர் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு 1710 சூனில் கிறித்தவ மதம் பரப்பு பணி செய்யகோவாவந்து சேர்ந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக