இக்கால கவிதைகள்1.பாரதியார்:இந்திய ஒருமைப்பாட்டின் சிறப்புமுப்பது கோடி முகமுடையாள் உயிர்மொய்ம்புற வொன்றுடை யாள்- இவள்செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்சிந்தனை ஒன்றுடையாள்தமிழ் வளர்ச்சிக்கு வழிசொல்லும்மற்றொரு கவிதை:பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்இறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்1.பாரதிதாசன்:விழிச்சியுற்ற தமிழர் எழுச்சிபெற:எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்இங்குள்ள தமிழர்கள் ஒன்றாகுதல் கண்டேபொதுமையுடைமையைஎல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதானஇடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்1.கவிமணி:பெண்ணின் பெருமைமங்கையராய் பிறப்பதற்கே நல்லமாதவம்செய்திட வேண்டுமம்மாதொழிலும் தமிழும் வளம்பெற வேண்டும் என:சாலைகளில் பல தொழிகள் பெருகவேண்டும்சபைகளிலே தமிழெழுத்து முழங்கவேண்டும்1.நாமக்கல் கவிஞர்:தமிழரின் சிறப்பு:தமிழன் என்றோர் இனமுண்டுதனியே அவர்க்கோர் குணமுண்டுஅமிழ்தம் அவனது மொழியாகும்அன்பே அவனது வழியாகும்சமுதாயத்தின் மீது:பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்தொழில் கற்க வேண்டும் என்று:கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்கவலை உனக்கில்லை ஒத்துகொள்1.முடியரசன்:தண்டமிழ் காதலை வலியுறுத்தும் பாடல்:ஆங்கிலமோ பிறமொழியோ பயின்று விட்டால்அன்னைமொழி பேசுதற்கு நாணு கின்றதீங்கு உடைய மனப்போக்கர் வாழும் நாட்டில்தென்படுமோ மொழியுணர்ச்சி?1.சுரதா:உவமைக் கவிஞர்என்று போற்றபடுபவர்முல்லைக்கோர் காடுபோலும்முத்துக்கோர் கடலேபோலும்சொல்லுக்கோர் கீரன்போலும்................1.வல்லிகண்ணன்ஏழையின் குடிசையில்அடுப்பும் விளக்கும் தவிரஎல்லாமே எரிகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக