புதன், 17 ஜனவரி, 2018

உலகம் உள்ளங்கையில்

உலகம் உள்ளங்கையில்கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் :*.கணக்கிடுவதற்காக முதலில் எளிதான“மணிச்சட்டம்”உருவாக்கப்பட்டது. இதுவேகணினி உருவாக முதல் படியாகஇருந்தது.*.பாரிஸ் நகரை சேர்ந்தபிளேஸ் பாஸ்கல்என்பவர் கணக்கிடும்கருவியை கண்டுபிடித்தார். கி.பி 1833 இல் இங்கிலாந்து நாட்டைச்சார்ந்தசார்லஸ் பாப்பேஜ் என்பவர்கணினியை முதலில்வடிவமைத்தார். இவரே“கணினியின் தந்தை”எனஅழைக்கப்படுகிறார்.*.ஆங்கிலகவிஞர் பைரனின் மகள் லேடி லவ்வோஸ்என்பவர்,கணிதச் செயல்பாட்டுக்குத் தேவையான கட்டளைகளைவகுத்தமையால்,“முதல் செயல் திட்ட வரையாளர்”எனப்போற்றப்படுகிறார்.*.மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, ஹார்வார்டுபல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர்ஹோவார்டு ஜக்கன்என்பவர்ஐ.பி.எம். பொறியாளர் துணையுடன்எண்ணிலக்க கணினியைக்கண்டறிய தூண்டியது. இதற்கு“ஹார்வார்டு மார்க்- 1 “எனப்பெயரிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக